வியாழன், 30 ஏப்ரல், 2015
வியாழன், 23 ஏப்ரல், 2015
கண்டன ஆர்பாட்டம்
சென்னை மாநிலச்செயலர் தோழர்.C.K.மதிவாணன் அவர்கள்
தாக்கப்பட்டதைக் கண்டித்து GM அலுவலக வளாகத்தில் வெளிப்பகுதி
கிளைசெயலர் E.விநாயகமூர்த்தி கண்டன கோஷமிட, மாவட்டசெயலர்
தோழர்.இரா.ஸ்ரீதர், சம்மேளனசெயலர் தோழர்.G.ஜெயராமன், தோழர்.
P.வெங்கடேசன்-AIBSLEA அகியோர் கண்டன உரையாற்றினர்.
தோழர் S.குருபிரசாத் நன்றியுரையாற்றினார். ஆர்பாட்டத்தில்
NFTCL மாநிலபொதுசெயலர் தோழர்.S .ஆனந்தன்.மாநில
அமைப்புசெயலர் தோழர்.N.அன்பழகன்
ஆகியோர் கலந்துகொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களும்
தோழியர்களும், ஒப்பந்த ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
செவ்வாய், 14 ஏப்ரல், 2015
டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்த
தினத்தையொட்டி இன்று கடலூர் GM OFFICE
எதிரில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை
இயக்கம் சார்பாகவும் மற்றும் BSNL தனி
மாவட்டம்-2 சார்பாகவும் மாலை அணிவித்து
மரியாதை செய்தனர் .
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கதின்
தலைவர் தோழர் P.சுப்ரமணின் மற்றும் நமது NFTE மாநில அமைப்பு செயலர்
N .அன்பழகன் கலந்து கொண்ட காட்சி
தனி மாவட்ட செயலர் தோழர் .G ஜெயராமன் டாக்டர் அம்பேத்கரின்
சிலைக்கு மாலை அணிவித்த காட்சி
வெள்ளி, 10 ஏப்ரல், 2015
ஞாயிறு, 5 ஏப்ரல், 2015
சனி, 4 ஏப்ரல், 2015
ESI போட்டோ எடுக்கும் விழா திட்டக்குடி தொலைபேசியகத்தில் நடைபெற்றது. அனைத்து தோழர்களும் தங்கள் குடும்பங்களோடு கலந்து கொண்ட காட்சி
கிளை செயாளர் தோழர் மணிகண்டன் உரை நிகழ்த்தும் காட்சி
NFTE கிளை செயாளர் தோழர் P .M .K .D.பகத்சிங்க் உரை நிகழ்த்தும் காட்சி
மாவட்ட செயாளர் தோழர் .S .ஆனந்தன் உரை நிகழ்த்தும் காட்சி
மாவட்ட பொருளாளர் தோழர். K.மதிவாணன் உரை நிகழ்த்தும் காட்சி
சிதம்பரத்தில் ESI போட்டோ எடுக்கும் விழா வண்டிகேட் தொலைபேசியகத்தில் நடைபெற்றது. அனைத்து தோழர்களும் தங்கள் குடும்பங்களோடு கலந்து கொண்ட காட்சி
கிளை பொருளாளர் மணிகண்டன் மற்றும் கிளை தலைவர் ரமேஷ்
கிளை செயாளர் தோழர் தமிழரசன் மாவட்ட செயாளர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தும் காட்சி
புதன், 1 ஏப்ரல், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
618 ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் NFTE தன் முதல் இடத்தை தக்கவைத்தது . தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் ப...