ஞாயிறு, 20 டிசம்பர், 2015

சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டத்தை  சார்ந்த வெள்ளத்தினால் பாதிக்கபட்ட BSNL  ஒப்பந்த தொழிளார்களுக்கு சென்னை தொலைபேசி NFTE மாநிலசங்கத்தின் சார்பாக பூக்கடை இனைப்பக வளாகத்தில் நடைப்பெற்றது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட. 75 தோழர்களுக்கு Rs 3000 நிவாரணம் வழங்கப்பட்டது.
நமது பொது மேலாளர் 
செல்வி S.M.கலாவதி,
தோழர் J.லட்சுமனன் AITUC.
 நமது மாநில செயலாளர் தோழர் C.K மதிவாணனன்,
தோழர் S.ஆனந்தன் NFTCL. 
மாநிலத்தலைவர்தோழர் M.K ராமசாமி.  நிகழ்ச்சியில் பாதிக்கபட்ட தோழர்களுக்கு நிவாரணம் நிதி வழங்கினர்.













வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட BSNL ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி