புதன், 19 அக்டோபர், 2016

கண்ணீர் அஞ்சலி 


       நமது லால்பேட்டை தொலைபேசி நிலையத்தில் செக்யூரிட்டியாக  பணிபுரியும் தோழர் D.வேலுமணிஒப்பந்த ஊழியர் அவர்கள் 19-10-2016 இன்று காலை மாராடைப்பால் இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
    அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், பரிவையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.நமது சங்கத்தின் சார்பாக நமது மாவட்ட அமைப்பு செயலர் தோழர் P.M.K.D.பகத்சிங்க்(பெண்ணாடம் NFTE-கிளைசெயலர்)அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக