செவ்வாய், 6 டிசம்பர், 2016

"அடிமையான மனிதன் தன்னுடைய அடிமைத்தனத்தை உணர்ந்து கொள்கிறான். அவ்வாறு உணர்வதே சுதந்திரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தின் முதல்படியாகும்.
ஆனால், ஒரு மனிதனின் சுதந்திரம் மறைமுகமாகப் பறிக்கப்பட்டால் அவன் தன்னுடைய அடிமைத்தனத்தை உணராமலிருக்கிறான். தீண்டாமை மறைமுக வடிவிலான அடிமைத்தனமாகும்!
- தோழர் அம்பேத்கர்,
#அம்பேத்கர்_நினைவு_தினம் #சுதந்திரம் #தீண்டாமை #அம்பேத்கர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக