புதன், 29 ஜூன், 2016

What forced Com. Abhimanyu to air dash to Chennai on 28-06-2016? :

Rattled by the victory of NFTE in both Chennai Telephones and Tamilnadu circles the local leadership is hard pressed to explain its defeat despite having more membership. Com.Abhimanyu, who is already frustrated due to his failure to cross 50% of votes nationwide is disgusted further due to the defeat in his home state ( Tamilnadu as a whole). Hence they found a easy whipping boy in the form of Tamilnadu Telecom Co-operative Society. They are blaming it for all their troubles so that they can escape from the responsibility of set backs in the seventh membership verification.
Forgetting his position as the General Secretary of the main recognised Union in BSNL he spoke very indecently and abused the leaders of NFTE in Tamilnadu and Chennai Telephones out of frustration. He called our leaders as FOOLS for objecting the use of SEWA -BSNL name by one person who is not even a member of that organisation at the moment. Whether he will accept a person expelled from BSNLEU using the name and flag of the Union after his expulsion ? No doubt he is a genius and sharp minded comrade that is why he had signed agreement for 78.2%IDA merger on dotted lines in 2012 even without knowing who is the competent authority to ratify the said agreement. That is why our hapless pensioners are running to the pillar to post for the last 3 years and our employees are getting HRA on 68.8% of IDA merger till today even after the order of management to merge 78.2% of IDA with effect from 10-06-2013.
He unnecessarily criticised com.CKM for having a car to use for circle Union. He didn't know even in 1970s the Circle Secretary of Rajasthan NFTE was having a car for his circle Union. Further NFTE circle Union in Chennai Telephones was using own car ever since 2003.So what is new in this we don't know. We all know the lavish lifestyle of Com. Abhimanyu and his foreign jaunts with the Union fund. Has he any morality to criticise others ? BSNLEU is having Two cars in Delhi itself. He is traveling only by plane and staying in star hotels only of course using Union fund and not paying from his pocket. For the last several years he has not stayed in any I Q during his visit throughout the country. Whereas the leaders of NFTE are staying in IQs only. We can't accept the Saturn quoting the scriptures.
When BSNLEU was controlling the same telecom Co-operative society for Five full years it didn't care to distribute the land for house sites. It charged 16.5% as rate of interest. Now less than that is being charged. Why this hue and cry?Actually BSNLEU was rattled by our successful meeting with the management of said Telecom society on 24-06-16 and the assurances given to us for reduction of rate of interest and beginning of Flat construction work by 15-07-16. So they are enacting a drama and their GS had willingly agreed for his guest appearance in this melodrama at the last moment all of a sudden. This is the real story behind Com. Abhimanyu's air dash to Chennai on 28-06-16.However the chennai comrades largely ignored this show .But the imported crowd from vellore, Puducherry, Cuddalore saved the situation for BSNLEU.Instead of doing this type of antics that Union should concentrate on the constructive agenda.
      J.E., (TTA) - OUTSIDERS  ஆளெடுப்பு 
நாடு முழுவதும் 2700 JE  - (முன்னாள் TTA) 
இளநிலைப் பொறியாளர்களுக்கான 
ஆளெடுப்பு அறிவிப்பை BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.
  • விண்ணப்பிக்கும் நாள் : 10/07/2016
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10/08/2016
  • தேர்வு நாள்  : 25/09/2016
விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு இணையதளம் மூலம் நடைபெறும்.
தமிழகத்தில் 198 காலியிடங்கள்
உடல் ஊனமுற்றோருக்கு 6 காலியிடங்கள் 
OC -105      OBC - 53     SC - 38     ST - 2

செவ்வாய், 28 ஜூன், 2016



பணக்காரன் சாப்பிடற பொருள்:
ஒருநாள் காமராஜர் அறையில் இருந்த போது, மதுரைக்காரர் ஒருவர் அவரை பார்க்க வந்தார். வந்தவர் ஒரு தாம்பாள தட்டு நிறைய ஆப்பிள் பழத்தையும், அதன் மேல் வெற்றிலை பாக்கும் ஒரு கல்யாண பத்திரிகையையும் வைத்து நீட்டினார்.
பத்திரிகையை எடுத்துக்கொண்ட காமராஜர் "ஏய்யா இவ்வளவு ஆப்பிள் வாங்கி வந்தே... இதெல்லாம் பணக்காரன் சாப்பிடற பொருள்யா... ஒரு ஆப்பிளுக்கு நாலு எலுமிச்சம் பழம்ன்னாலும் இதுக்கு ஐம்பது எலுமிச்சை பழமாவது வருமேய்யா! எலுமிச்சை பழம்ன்னா ஜுஸ் புழிஞ்சி நானும் சாப்பிடலாம், வர்றவங்களுக்கும் கொடுக்கலாமேய்யா...
பணத்தை செலவு செய்யறது பெரிசில்ல... அதை முறையா செய்யணும்யா'' என்றார். ஒரு ஆப்பிளை மட்டும் எடுத்துக்கொண்டு, "இதே ஆப்பிளை வேறு யாராவது வி.ஐ.பியைப் பார்ககப் போனா யூஸ் பண்ணிக்கோ'' என்றார்.
தாயை அழைக்காதது ஏன்?:
தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி யாரும் தவறான காரியத்தில் ஈடுபடக் கூடாது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதில் காமராஜர் உறுதியாக இருந்தார். இதனாலேயே தான் முதல்வரான பிறகும் கூட அவருடைய தாயார் சிவகாமியை விருதுநகரிலேயே தங்க வைத்திருந்தார்.
ஒருமுறை அவரைப் பார்ப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் விருநகருக்குச் சென்றிருந்தார். அவரிடம் சிவகாமி அம்மையார் மிகவும் வருத்தப்பட்டு, `என்னை எதுக்காக இங்கேயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல, என்னையும் மெட்ராசுக்கு அழைச்சுக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒண்டிக்கப் போறேன்' என்று கூறியிருந்தார்.
இந்த விஷயத்தை, சென்னைக்கு வந்த பிறகு காமராஜரிடம் கூறினார் அந்தப் பிரமுகர். அதற்கு அவர் நிதானமாகப் பதில் சொன்னார். `அடப்போப்பா. எனக்குச் தெரியாதா, அம்மாவைக் கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு. அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா வருவாங்க. அவங்ககூட நாலுபேரு வருவான்.
அப்புறமா அம்மாவைப் பார்க்க, ஆத்தாவைப் பார்க்கன்னு பத்துபேரு வருவான். இங்கேயே டேரா போடுவான். இங்க இருக்கற டெலிபோனை யூஸ் பண்ணுவான். முதலமைச்சர் வீட்டுல இருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை மிரட்டுவான். எதுக்கு வம்புன்னுதான் அவங்களை விருதுநகர்லயே விட்டு வச்சிருக்கேன்' என்றார்.
டாக்டர் பட்டம் வேண்டாம்:
காமராஜருக்கு ஒரு பல்கலைக்கழகம் தனது பேரவையை கூட்டி கல்வித்துறையில் சிறந்த சாதனை புரிந்தமைக்காக டாக்டர் பட்டம் தரத் தீர்மானம் போட்டு அவரை தேடி வந்தனர். அவர்களிடம் பெருந்தலைவர் டாக்டர் பட்டமா? எனக்கா? நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவெடுத்தீங்க? இதெல்லாம் வேண்டாம்.
நாட்டிலே எத்தனையோ விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கிறார்கள். அவங்களை கண்டு பிடிச்சு இந்த பட்டத்தை கொடுங்க, எனக்கு வேண்டாம். நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். போய் வாங்க என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
From the Face book of Com.C.K.Mathivanan..
National Forum along with many RGB members today met the President ( in charge), 
CEO and Secretary and submitted a memorandum to demand
1. Reduction of rate of interest
2. To begin construction of Flats on the
Land belong to Co-operative society in
Vellanur near Avadi.

In a discussion on our demands the CEO , Shri. Kannan assured our leadership that 
both our 
demands will be met by 15-07-2016 the date we fixed for agitation to begin 
for realisation of the said two demands.Our delegation was very happy at this and 
thanked the management of Telecom cooperative society for accepting our 
demands.






இன்று நமது தொலைத் தொடர்பு ஊழியர்களின் கூட்டுறவு சங்க தலைவர் (பொறுப்பு) மற்றும் கூட்டுறவு சங்க முதன்மை அலுவலர் திரு கண்ணன் ஆகியோரை , சென்னை மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் RGB உறுப்பினர்கள்  தோழர் மதிவாணன் அவர்கள் தலைமையில்  சந்தித்து, சாதாரண கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும், அடுக்குமனை கட்டும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்  என்று வலியுறுத்தினர்.

 ஜூலை 15க்குள்  இந்த பிரச்னைகள் குறித்து சாதகமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் 
என்று உறுதி அளித்துள்ளனர்.  
   



Thursday, June 23, 2016

தொழிற்சங்க சர்வாதிகாரத்தை உருவாக்கிட  
               BSNLEUவின்  விடாமுயற்சி !   

 ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் 
என்ற புதிய அங்கீகார விதிகள், 2013, உருவானவுடன்,  அந்த  விதிகள், தொழிற்சங்க ஜனநாயகம் காப்பதற்காக  BSNLEU செய்த சாதனை 
என்று வீரவசனம் பேசினார்கள்.

ஆனால், 2016ல்,  7வது அங்கீகாரத்  தேர்தல் துவங்கிய நேரம் முதலே தனது தொழிற்சங்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதே அதன் ஒரே குறிக்கோளாக இருந்தது.

அதற்காக அனைத்து பொய்ப் பிரச்சாரங்களிலும் அந்த சங்கம் ஈடுபட்டது.
தேர்தல் முடிந்த பிறகும் சதி செய்தது. அதையும் மீறி நமது சங்கம் அங்கீகாரம் பெற்றதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. தற்போது ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நமது சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கியது தவறு என்று வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

2002ல்,  BSNLEU சங்கம் ஜெயித்துவிடும் என்ற அதீத நம்பிக்கையில் 
ஒரு   சங்க அங்கீகாரத்திற்கு ஒப்புக் கொண்டுவிட்டு, வெற்றி 
பெற்றவுடன் இரண்டாவது  சங்கத்திற்கு அங்கீகாரம் வேண்டும் என்று இதே ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்ததும்  BSNLEU  சங்கம்தான்.

  பதிவான வாக்குகள் அடிப்படையில்தான் வாக்கு சதவீதம் 
கணக்கிடப்பட  வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் 
NFTE-BSNL சென்னை மாநிலச் செயலர் தோழர் சி.கே.மதிவாணன்
அவர்கள் வழக்கு தொடுத்தபோது, இதே BSNLEU சங்கம் மிகப்பெரிய முதலாளித்துவ வக்கீலை வைத்து அதை எதிர்த்து வாதாடியது.   

சில  ஆண்டுகள் கழித்து , பல்டி அடித்து,  பதிவான  வாக்குகள் அடிப்படையில் வாக்கு சதவீத்தை கணக்கிட வேண்டும் என்று  கோருவது விந்தையிலும் விந்தை மட்டுமல்ல, தான் எடுத்த  
வாந்தியை மீண்டும் உண்பதற்கு  சமமாகும்.
       
ஆகவே, BSNLEU,  தற்போது  கெடுமதியோடு தனது  சர்வதிகாரத்தை 
நிலை நாட்டிட செய்யும் முயற்சி தோற்கும் என்பது உறுதி .    

சனி, 18 ஜூன், 2016

  • ஜூன் 18: விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சருமான பி. கக்கன் பிறந்த தினம் இன்று
    எளிமைக்கும் நேர்மைக்கும் இன்றுவரை உதாரணமாகச் சொல்லப்படுபவர்களில் ஒருவர் கக்கன். சில சமயங்களில் பட்டமும் பதவியும் 'வேண்டும், வேண்டும்' என்று அலைகிறவர்களுக்கு அது கிடைப்பதில்லை. 'வேண்டாம், வேண்டாம்' என்று அலறுகிறவர்களை அவை தேடி வரும் அப்படி ஒருவர் தான் கக்கன். ஹரிஜன மாநாடு ஒன்றில், "ஹரிஜன் ஒருவரை மந்திரியாக நியமிக்க வேண்டும்'' என்ற தீர்மானம் வந்தபோது, அதை இவர் எதிர்த்தார். "சாதி அடிப்படையில் பதவி கோருவது முறையல்ல'' என்று அப்போதே வலியுறுத்தியவர்.
    அரசாங்க பணத்தில் வாழாமல், இவரது மனைவி ஆசிரியை வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார். தனது தம்பிக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர், மனை ஒதுக்கீடு செய்து அளித்த அரசாணையைக் கிழித்தெறிந்தார். பதவிக் காலத்தில் எந்தப் பரிசுப் பொருளையும் யாரிடமிருந்தும் பெற்றதில்லை கக்கன்.
    இவரது தம்பி தனது தகுதி, திறமையின் அடிப்படையில் போலீசில் வேலைக்கு சேர்ந்த போதிலும், தன் சிபாரிசினால் கிடைத்தது என்று பிறர் கருதுவார்கள் என்பதால், அதில் சேர வேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் மாநில முக்கியத் துறைகளின் அமைச்சர் என பொறுப்புகள் வகித்தபோதும் தனக்கென்று எதுவும் சம்பாதிக்காமல் நேர்மையின் வடிவமாகத் திகழ்ந்தவர்.

தோழர் .கோவி.ஜெயராமன் அவர்களுக்கு 

தொழிலாளர் கல்வி மையம் சார்பில் பணி 

நிறைவு பாராட்டு விழா. 09-08-2016 அன்று 

கடலூரில் நடத்த முடிவு. இன்று விழுப்புரத்தில் 

திட்டமிடல் கூட்டம். தோழர் சுப்பராயன் 

முதலில் நிதியளித்தது சிறப்பான துவக்கம்.







வெள்ளி, 17 ஜூன், 2016

படித்ததில் பிடித்தது 








 

ஞாயிறு, 12 ஜூன், 2016

இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற NLC AITUC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்.இந்த போராட்டத்தில் துவக்கவுரை ஆற்ற வாய்ப்பு கிடைத்தது. சட்டங்கள் தொழிலாளி பக்கம் இருந்தாலும் திட்டங்கள் போட்டு தொழிலாளி வயிற்றில் அடிக்கும் எந்த நிறுவனமும் செழிப்படையாது.
அச்சம் தவிர்
படிப்பு,பணம்,பதவி,புகழ்,அந்தஸ்து,அதிகாரம் என்று எத்தனையோ இருந்தாலும்...
சகமனிதனை மதிக்க தெரியாதவன்
மனிதனாகவே இருக்க முடியாது..!
Puduvai Ramji
இவர்கள் செய்த தியாகங்களினால் தான் நம் வாழ்க்கை மணக்கிறது...!

சனி, 4 ஜூன், 2016




Comrade Ravi has become a JE(former TTA). I greet him for his sincerity, honesty and humility. He is very effectively doing the job of Circle Union Treasurer besides maintaining our union office and its day today affairs very well. He is young and energetic. I believe he has a very bright future not only in the union but also in his professional front. Let other comrades also function like him so that NFTE is further strengthened.