மதுரை எத்தனை புகழை உள்ளடக்கும்என்ன அருமையான நிகழ்ச்சி காலை தொடங்கி இரவு வரை கட்டுப்பாடோடு இருந்த கூட்டம். கூட்டத்தில் யாராவது பேச வேண்டுமா ? ,யாராவது பேசணும் என்றால் பேசலாம் என்று காரைக்குடி மாவட்ட செயலர் மாரி கூறுவதும் சிரித்த முகத்தோடு அனைவரையும் அரவணைப்பில் வைத்து கொண்டிருக்கும் மதுரை மாவட்ட செயலர் சிவகுருநாதன் ,ராஜேந்திரன் ,அக்கா பரிமளம் ,தனம் என்று தோழமை உள்ளங்களோடு இணைந்த சந்தோஷம் சொல்லி மாளாது .மொத்தத்தில் சிறப்பு !!! ஒரே சந்தேகம் அணைவரும் கூறியது போல் இது மாவட்ட செயற்குழுவா ? அல்லது மாநில செயற்குழுவா ? என்பதுதான் . அதில் என்ன நல்ல விசியம் என்றால் அடுத்த மாநில செயலரை ஏன் மாவட்ட செயற்குழுவிற்கு அழைதீர்கள் என்று நமது தோழர்கள் தலைவர்கள் அனுப்பிய வாட்ஸ்ஆப் கோளாறுதான் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக