புதன், 12 ஏப்ரல், 2017

வல்லம்படுகை பாலு-சிதம்பர ரகசியம் 
என்ன தோழா திடிர்னு சிதம்பரத்தில் கூட்டம் கிளை மாநாடம் !!! என்று ஒரு தோழனை கேட்டேன் !!! அவன் சிரித்து கொண்டடே சொன்னான் மாநிலம் அது ஒன்னும் இல்ல சம்பளம் உயர்ந்தது  யாரால என்று கூட தெரியாமல் ?, இத்தனை வருஷம், எங்க இருந்தோம் என்று கூட தெரியாமல் ?,ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனை பேச கூடாது என்று சொன்ன மறு விநாடியே தலை தெறிக்க ஒடிவந்த கூட்டம் , எதாவது சில்லறை 2001 ஆம் ஆண்டுகளில் ID card கொடுக்கிறோம் என்று சொல்லி சம்பாதித்தது போல் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தோடு இப்பொழுது களம் இறங்கி உள்ளது .வேறொன்றும் இல்லை சர்வேசா  பணம் ஒன்றே போதும் என்று கூறும் தலைமைதான் இருக்கு என்ன செய்ய ?
எங்களுக்கு என்ன தெரியாத ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சிதம்பரம் கிளை என்ன செய்தது என்று வல்லம்படுகை பாலு, நிரந்தர தொழிலாளியோடு
வேலைக்கி சென்று மின்சாரம் தாக்கி இறந்த பொழுது அவன் குடும்பத்திற்கு உறுதுணையாய் இருந்து உதவியது பற்றி அந்த குடும்பமே நமது சங்க விழவுக்கு வந்து நன்றி பாராட்டியதும், நங்கள் அறியாமலா  இருக்கோம் விடுவங்க மாநிலம் பார்த்துக்களம் என்றான் ....சிதம்பரம் பாலு கதையில் சங்கங்கள் சாப்பிட நினைத்ததை இறந்தவன் குடும்பத்திற்கு கொண்டு சேர்த்தோம் .அன்றைக்கு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சிதம்பரம் கிளை ஆதரவு இல்லை இன்றைக்கு முளைக்குதா ?..வல்லம்படுகை பாலு-சிதம்பர ரகசியம் கதையை பற்றி அப்புறம் சொல்லறேன் கேட்ட நீங்களும் சேர்ந்து துப்புவீங்க ....து ...

.............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக