அழைப்பு இருந்தும் போகமுடியாத நிலையை எண்ணி வருந்துகிறேன்....
இன்று ஆவடியில் நடத்த NFTCL திருவள்ளூர் மாவட்ட செயற்குழு கூட்டம் வெகு விமர்சையாக நடந்தேறியது .150 -ற்கும் மேல் தோழர்கள் பங்கேற்றனர் என்பதை அறிந்து நான் இந்த செயற்குழு கூட்ட அழைப்பு இருந்தும் போகமுடியாத நிலையை என்னி வருந்துகிறேன் .எனென்றால் திருவள்ளூரில் துடிப்புமிக்க தோழர்களை கொண்ட மாவட்டம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை .இந்த கூட்டத்தில் நமது பொது செயலர் C.K..மதிவாணன் .மாநில தலைவர் ராமசாமி ,, மாநில தலைவர் பாபு மாநில துணை தலைவர் முருகேசன் ,மாநில அமைப்பு செயலர் Rubandoss மாநில துணை தலைவர் வேதகிரி மற்றும் பொருளாளர் சம்பத் என்று பல தோழர்களின் உழைப்பு சொல்லி மாளாது சிறப்பான செயற்குழுவை நடத்தி முடித்த திருவள்ளூர் மாவட்ட செயற்குழு கூட்டத்தை மாநில சங்கம் மனதார வாழ்த்துகிறது ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக