யார் சிறியோர் ?
நீவிர் சிறியோராய் எத்தனை சலசலப்பை செய்தீர் என்று சொன்னால் வெட்கக்கேடு .
- 90 நாள் போராட்டம் -30 நாட்கள் சம்பளம் 26 நாட்கள் சம்பளமாக குறைந்த பொழுது கடைசியில் வேறு வழியில்லாமல் பிச்சை எடுக்கும் போராட்டம் அறிவித்து போராடும் பொழுது , அன்றைய மாவட்ட செயலர் அந்த போராட்ட banner -ஐ ,மறைத்து போராட்டத்திற்கு எதிராக, நிர்வாகத்திற்கு கைக்கூலியாய் விளங்கிய சிரியோரை சொல்லவா ?
- அல்லது கடலூர் மாவட்டம் வெள்ளத்தில் பாதிக்கபட்ட பொழுது NFTCL வெள்ள நிவாரணம் தருவதற்கு போட்ட விழுப்புரம் கூட்டம் நடக்க கூடாது என்று நிர்வாகத்திடம் மண்டியிட்டு சலசலப்பை செய்தீரே மறந்துவிட்டதா ?
- கும்பகோணத்தில் எங்களுக்கு ALC ஆபீஸ் எங்கே இருக்கு? கிழக்கா, மேற்கா…-- தெரியாது? ...தெரிந்தால் மட்டும் என்ன 14 வருஷம் செய்யாத விஷயத்தை செய்துவிடவா போறீங்க ? உங்கள் ஊர் பற்றியும் தெரியும் Limited Tender என்ற பெயரில் நீங்கள் அடித்த EPF ,ESI முறைகேடு பற்றியும் தெரியும் .
- இறந்த ஒப்பந்த தொழிலாளிக்கு 1 லட்சம் வசூல் செய்து கொடுத்தார்களாம் இதையெல்லாம் நாங்க 8 வருஷத்துக்கு முன்னாடியே செய்து விட்டோம் . இறந்த ஒப்பந்த தொழிலாளிக்கு EPF ,accident-யில் இறந்தால் ESI pension என்று இரண்டையும் விட தொழிலாளியின் மனைவிக்குவேலை,
- பணித் திறனுக்கேற்ற ஊதியம் ரீ—கேட்டகரைசேஷன் எங்கள் பகுதியில் நடைமுறைக்குவந்து விட்டது. TMTCLU மாநில சங்கம் இதுபற்றிமாநில நிர்வாகத்திற்குக் கடிதம் கொடுத்துவிவாதித்தது. அசிங்கமாய் வருது ஆனாலும் நம்ம சங்கம் என்று எண்ணி ....து
- முதலாவது நாம் NFTE பேரியக்கத்தோடு ஒன்றிணைந்துபயணிக்கிறோம். உங்க பயணத்தினால்தான் எங்கள் ஊரில் 30 நாள் சம்பளம் 26 நாள் ஆனது.
- கல்வெட்டு காயப்படுத்தியது போலும், நிறைய இருக்கு .......,வேலை வந்து விட்டது அப்புறம் சொல்கிறேன் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக